கனடாவில் மிக நீண்டகாலமாக இயங்கிவரும் ‘சிலம்பொலி சேஷ்த்திரா’ நடனக் கல்லூரியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களினதும் நடனச் செல்வி தாமிரா ஜனனி குமார் ஆகியோரின் மாணவியான அரங்கேற்றச் செல்வி நித்ரா ஜெயராமன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 24-06-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் ...
நடராசா லோகதயாளன் நிலத்தை சீனாவிற்கு வழங்குவார்களா அல்லது சீயன்னாவிற்கு வழங்குவார்களோ என்பதற்கு அப்பால் வவுனியாவில் கரும்புச் செய்கை மேற்கொள்ளும் அளவிற்கு போதிய நீர்வளம் கிடையாது என்பதே தற்போது அங்கே உளள முக்கிய பிரச்சணையாகவுள்ளது. சீனாவிற்கான கரும்புச் செய்கைக்காக வவுனியா மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரம் கெக்டேயர் நிலம் வழங்குவதற்கான ...
(களத்திலிருந்து கனடா உதயனின் நேரடி செய்தி) நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளது போரினால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மேலும் ஒரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அங்கு நீர்வழங்கலுக்காக குழாய்கள் பொருத்தப்படுவதற்க்கான வேலைகள் இடம்பெற்று கொண்டிருந்த போதே இவை ...