சுதந்திர தினத்தை அரசுக்கு எதிரான கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரணியில் பங்களித்தனர் என பொலிசாரினால் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இன்று புதன்கிழமை(06.09.2023) மதியம் யாழ்ப்பாணம் நீதாவன் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ...
கனடா ஸ்காபுறோ நகரில் இடம் பெற்ற பாராட்டு உபசார வைபவத்தில் தாயகப் பாடகர் சாந்தன் கோகுலன் உருக்கத்தோடு வேண்டுகோள் “எமது தாயக மண்ணில் இசையை முழு நேரத் தொழிலாகக் கொண்ட தாயகக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளார்கள். அவ்வாறான கலைஞர்களுக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. எனவே எமது தாயகக் கலைஞர்களின் ...
(மன்னார் நிருபர்) (06-09-2023) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியல் அரை உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (5) மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 5 ...