மருதங்கேணிச் சம்பவமானது ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நாட்டில் உள்ள மதிப்பு எவ்வளவு என்பதை உணர்த்துகின்றது. இக்கட்டுரை எழுதப்படுகையில் கஜேந்திரகுமார் உட்பட அவருடைய கட்சியை சேர்ந்த மூன்று பேர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை தன் கடமையைச் செய்வதற்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் மீது ...
மன்னார் நிருபர் (04-06-2023) பொசன் பண்டிகையை முன்னிட்டு மன்னார் தள்ளாடி சந்தியில் மன்னார் தள்ளாடி இராணுவ தளபதியின் வழிகாட்டல் மற்றும் பூரண மேற்பார்வையின் கீழ் இராணுவ பொசன் வலயம் நேற்றைய தினம் (4) பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது. மன்னார் மாவட்டத்தில் வாழும் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் ஒற்றுமை ...
நூல் வெளியீடு மொழியாக்கம் செய்த அவற்றிற்கான தமிழ்க் கவிதைகளும் அடங்கிய எனினும் நான் எழுகின்றேன் STILL I RISE எனும் நூல் வெளியிடப்படவுள்ளது காலம் 24 ஜுன், 2023, சனிக்கிழமை,பி.ப. 2.30 – 5.00 இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் Scarborough Civic Centre, 150 Borough Dr, ...