“ரொறன்ரோ மாநகரில் புதிய மேயராக தெரிவு செய்யப்படவுள்ளவர் அவசியம் ஒரு அனுபவமுள்ள பெண் அரசியல்வாதியாக இருக்க வேண்டும்” ரொறன்ரோ பத்திரிகையாளர் பெமிலா ஜெவ்ரி- எதிர்வரும் யூன் 26ம் திகதி நடைபெறவுள்ள கனடாவின் ரொறன்ரோ மாநகரின் மேயராக அவசியம் ஒரு அனுபவமுள்ளள பெண் அரசியல்வாதியே தெரிவு செய்யப்பட வேண்டும்'” என்று ...
கலாநிதி பால சிவகடாட்சம் தெரிவிப்பு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் மாறாக. திருக்குறள் என்னும் நீதி நூலை ஆவரைத் தத்தமது மதநம்பிக்கைகளுக்கு ஆதரவான ஒருவராகக் காட்டிக்கொள்வதில் பல்வேறு மதங்களைச் சார்ந்தோரும் இன்று ஆர்வம் காட்டி வருகின்றனர். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின் நீ மொட்டை ...
மன்னார் நிருபர் (16.05.2023) இலங்கை அரசாங்கத்தினால் 2009 ஆண்டு யுத்தம் என்ற போர்வையில் திட்டமிட்டு இடம் பெற்ற இனவழிப்புக்கு நீதி கோரும் ஊர்தி பவனி நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் மன்னார் நோக்கி மக்களின் அஞ்சலிக்காக வருகை தந்தது. நேற்றைய தினம் மாங்குளம் ஊடாக வவுனியா முழுவதும் ...