நடராசா லோகதயாளன் இலங்கையின் வடக்கே மாதகல், உரும்பிராய் பகுதிகளில போதைப் பொருள் கடத்தலில ஈடுபட முயன்றதான சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஐவரில் மூவர் சிங்களவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினர் யாழ்ப்பாணம் ...
யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று (30) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார். ...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் இன்றைய தினம் (30), கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா அவர்களின் தலைமையில், கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேசக் கிளைகளினதும் நிருவாகிகள், மாவட்ட மாதர் முன்னணி மற்றும் ...