நடராசா லோகதயாளன் இலங்கையில் போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆனாலும், போரின் போது காணாமல் போனவர்கள் அல்லது படையினரிடம் சரணடைந்தவர்கள் அல்லது கையளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன ஆனது என்பதற்கான பதில் இன்றுவரை இல்லை. அவர்களுக்கான நீதி கோரியும், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டும் வடக்கு கிழக்கு ...
பு.கஜிந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் நேர்மையான அரசியல் தலைவர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் எங்கள் குரல்களைச் செவிமடுக்கத் தயாரில்லை. என்றாலும் அவர்களில் நேர்மையான ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். போதாததற்கு தமிழ் ...
பு.கஜிந்தன் அறகலய போராட்டக் காரர்களை ஏமாற்றவே இனவாத மதவாத சக்திகள் முனைகின்றன. இனவாத மதவாத சக்திகள் போராட்டக்காரர்களுக்கு வழங்கிய உறுதிமொழியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்களா? இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்தார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக ...