யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (27)பிறந்துள்ளது. மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர். குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் ...
கனடிய தமிழர் காங்கிரஸ் நடத்தும் இவ்வருடத்திற்குரிய Street Festival-2023 மாபெரும் விழா சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகின்றது. இந்த விழாவில் இரண்டு நாட்களும் இனிய பாடல்களை வழங்க தாயகத்திலிருந்து அழைக்கப்பெற்றுள்ள பாடகர் சாந்தன் கோகுலன் அவர்கள் சனிக்கிழமை 26ம் திகதி இரவு ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார். காலஞ் ...
வடக்கு மாகாணத்தில் பல செயலர்கள் தீடீர் மாற்றம் இலங்கையின் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பலர் சனிக்கிழமை (26) அன்று திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் பதில் செயலாளராக தற்போதைய மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் ...