நடராசா லோகதயாளன் தமிழர்கள் பன்னெடுங்காலமாக வழிபட்டுவந்த குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் கோவிலில் அண்மைய காலமாத்தில் அவர்கள் அங்கு சென்று தமது வழிபாடுகளை செய்வதற்கு தொல்லியல் திணைக்களம் மற்றும் இராணுவம் ஆகியவை பெரும் நெருக்கடிகளை அளித்து வந்தன. அந்த இடம் ஒரு தொல்லியல் பூமி, அங்கு பௌத்த மத ...
நல்லூர் திருவிவாவும் தியாக தீபத்தின் நினைவேந்தலும் நெருங்கி வரும் நிலையில், நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்படுகிறது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து புனரமைப்பு பணிகளை ...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா (மன்னார் நிருபர்) (8-08-2023) மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஓ.எம்.பி) தொடர்ந்தும் அவர்களின் உறவுகளை அழைத்து அலைய விட்டு வேடிக்கை பார்ப்பதாகவும் குறித்த நடவடிக்கையினை வன்மையாக ...