யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா நேற்று 28/07/2023 இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ் ராணி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் குறித்த நிகழ்வு கேக்வேட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி ...
குரு அரவிந்தன்- கனடா மாருதி என்ற புனைப்பெயரைக் கொண்ட புகழ்பெற்ற ஓவியர் இரங்கநாதன் சென்ற 27 ஆம் திகதி யூலை மாதம் தனது 85 வது வயதில் புணே நகரில் இதய நோயால் பாதிக்கப்பட்டு எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் இவர் பிறந்தார். ...
சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு ஜனாதிபதி இந்தியா சென்று வந்த பின் சர்வகட்சி மாநாட்டை கூட்டி கலந்துரையாடினார். இதன் போது தேர்தல் தொடர்பில் முன்னொரு பேச்சும் அரசியல்த் தீர்வு தொடர்பிலும் வேறு பேச்சும் பேசுகிறீர்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் எந்த நியாயமும் இல்லை,அகில ...