இந்தியா முதலீடு செய்துள்ள சபஹார் துறைமுகம் மீதும் தாக்குதல் நடந்தது. அமெரிக்காவின் மீது 2-வது நாள் தாக்குதலில் ஈரானின் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டது. துறைமுகங்கள், அதன் கட்டமைப்புகள் தாக்குதல் நடந்தது. சபஹார் துறைமுகம் மீதும் தாக்குதல் நடந்தது. இதில் அந்த துறைமுகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சேதம் அடைந்தது. ...
6 நாள் இறுதிச்சடங்குக்கு பின்னர் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து நடத் தப்பட்ட இந்த தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா ...
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, பெருந்தறை, அம்பாசமுத்திரம், வீராலிமலை, கரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி (கிழக்கு), மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ...