இலங்கை தனக்கென அரசியலமைப்பை கொண்டிருக்கும் நிலையில் அதன் கீழ் தமிழர்கள் ஒரு தேசிய இனமாகக் காணப்படுகின்றனர் என முன்னாள் வடமாாண சபை உறுப்பினர் கஜதீபன் தெரிவித்துள்ளார். 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் இந்தியாவின் வகிபாகமும் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். ...
ஏ-9 நெடுஞ்சாலை, ஆனையிறவு பகுதியில் நாட்டப்பட்டிருந்த மரக் கன்றுகளுக்கு விசமிகள் தீ வைத்ததில் அவை தீயில் கருகியுள்ளன. தன்னார்வ அமைப்பொன்றினால் வீதியின் இருமருங்கிலும் நடப்பட்டு பராமரிப்புச் செய்யப்பட்டுவந்த மரக்கன்றுகளில் 28 மரக்கன்றுகளுக்கே இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு தீ வைத்து அழித்துள்ளனர். இயற்கை வளங்கள் அழிவுற்று வரும் நிலையில் மனிதர்களுக்கு ...
கனடாவின் Prince Edward தீவில் உள்ள Bedeque என்னும் நகரத்தில் கடந்த சனிக்கிழமை “அருட்தந்தை. ஜி.யு. போப் அவர்களின் திருவருட்சிலையை திறந்து வைத்த வைபவத்தில் உரையாற்றிய சிவன் இளங்கோ தெரிவிப்பு மேற்படி சிலை திறப்பு விழாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் வாழத்து தெரிவிப்பு “அருட்தந்தை. ஜி.யு. போப் ...