கனடா ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தின் நிறுவனர் திரு தியாகராஜா ரவிச்சந்திரன் தனது குழுவினர் மற்றும் பெற்றோர் மாணவ மாணவிகள் சகிதம் ஏற்பாடு செய்த ‘தியாகி திலீபன்’ அவர்களின் 35வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கடந்த வியாழக்கிழமை தொடக்கம் மாலை நடைபெறுகின்றது. முதல்நாள் நிகழ்வில் கனடா ...
-நக்கீரன் மலேசியாவின் பாரம்பரிய தலைநகரத்தில் நூல் வெளியீடு- நூல் அறிமுகம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் கலை-பண்பாட்டு நிகழ்ச்சி-களுக்கும் ‘ஆஸ்தான அரங்க’மாகத் திகழ்வது துன் சம்பந்தன் மாளிகையின் அடித்தளத்தில் அமைந்துள்ள டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமா அரங்கம்தான். இதை மறுப்பார் என எவரும் இருப்பார் என நினைக்கவில்லை. அந்த அரங்கத்தில் ...
ரொறன்ரவில் நடன ஆசிரியை ஶ்ரீமதி ராஜநந்தினி லிங்கன் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கும் ‘மதங்கசூளாமணி நாட்டியப் பள்ளி ‘ மாணவிகளும் திரு. திருமதி லிங்கன் தம்பதியின் புதல்விகளுமான பூங்கவி. பூந்தளிர் சகோதரிகளின் பரத நாட்டிய அரங்கேற்றம் கடந்த 03-09-2022 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ ஆர்மேனியன் இளைஞர் கழக மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது ...