இலங்கையின் உள்நாட்டு கடன் அதிகரிக்கிறது ; கடன்களை தள்ளுபடி செய்யவே கடன் மறு சீரமைப்பு – ஜேவிபி குற்றச்சாட்டு இலங்கையின் உள்நாட்டு கடன் 41 வீதமாகக் காணப்படுகின்ற நிலையில் அதனை கட்ட முடியாத அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் அரச வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் ...
கேகாலை பிலிமத்தலாவை மத்திய கல்லூரியில், கடந்த 01/07/2023 அன்று, இலங்கை பாடசாலை பளுத்தூக்கல் சங்கம் தேசிய பளுதூக்கல் போட்டியை நடத்தியது. இந்த தேசிய மட்ட பளுத்தூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றது. அந்தவகையில் செல்வி வி. ஜெஸ்மினா 18 ...
(மன்னார் நிருபர்) (02-07-2023) மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(2) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னால் குரு முதல்வரும்,மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனருமான அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயமடைந்துள்ளனர். மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா ...