ஸ்வர்லயா இசைக் கல்லூரியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜெயகாந்தினி சம்பந்தனின் மாணவ மாணவிகள் தங்கள் கர்நாடக இசைத் திறன்களை மேடையில் சமர்ப்பித்த 10 வது ஆண்டு விழா கடந்த 7ம் திகதி வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழிசைக் கலாமன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி ஆண்டு விழாவில் சிறப்புப் பேச்சாளராக ...
நடராசா லோகதயாளன் கொக்குத்தொடுவாய் புதைகுழி தோண்டப்படுவது தொடர்பில் எதிர் வரும் வியாழக்கிழமை(20) மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாயில் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் குறைந்தது 13 மனித உடல்களின் பகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கு அகழ்வுகளை அடுத்தகட்டமாக எப்படி முன்னெடுத்துச் செல்லுவது என்பதை ஆராய ...
(மன்னார் நிருபர்) (13-07-2023) மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்த ராஜ் அவர்களின் நெறிப்படுத்துதலில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று ...