(01-05-2023) சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. 1886ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் திரண்டு 8 மணி நேர பணி மாறுதல் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பல நாட்கள் நீடித்த போராட்டங்களுக்கு பொலிஸ் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது ஏராளமான தொழிலாளர்கள் ...
கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பீட த்தின் மாணவர்களுக்கான புலமைப் பரிசுத்திட்டம் ஒன்று தொடர்பாக பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ஶ்ரீசற்குணராஜா அவர்களையும் கலைப் பீடாதிபதி கலாநிதி ரகுராம் ...
நடராசா லோகதயாளன் ஈழத்து எழுத்துலகப் படைப்பாளிகளில் பரவலாக அறியப்பட்ட வீணை மைந்தனின் மூன்று நூல்கள் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (28) அன்று வெளியிடப்பட்டன. கனடாவில் வசித்து வரும் வீணை மைந்தன் என்று எழுத்துலகில் அறியப்படும் கே. ரி. சண்முகராஜா அவர்களின் அந்த நூல்கள் நாகலிங்கம் நூலாயம் ஆதரவில் ...