காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களைச் சேர்ந்த அன்னையர்கள் சில ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கிடையே மோதிக்கொண்ட போது போலீசுக்குப் போய் முறைப்பாடு செய்தார்கள். பின்னர் ஒரே கட்சிக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குப் போடும் நிலைமை வந்தது. அது அது அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் ...
இலங்கையின் வட மத்திய மாகாணத்தின் பொலனருவை மாவட்டம். குடா பொக்கினைரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்தில் சிமாட் ரூம் அமைப்பதற்காக கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பினால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி பாடசாலையின் அதிபர் ஆர். தேவராசா அவர்கள் கல்முனை பிராந்திய இணையம் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி 25ம் திகதி அன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து மக்கள வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்ட ...