(மன்னார் நிருபர்) (24-2-2023) வடமாகாணத்தில் மக்களுக்கான மனித நேய பணியாற்றி வருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை(24) மாலை இடம் பெற்றது. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்வில் மக்களின் உரிமைகளைப் ...
அதற்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழு ஊடக சந்திப்பு. மன்னார் நிருபர் 24.02.2023 மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்திற்கு காற்றாலை செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிராகவும் அதே நேரம் காற்றாலை அமைக்கும் போதோ விரிவுபடுத்தலின் போது மன்னார் தீவு மக்களின் ஆலோசனையோ கருத்துக்களையோ அரசாங்கம் ...
இறுதி அஞ்சலியில் பத்தி எழுத்தாளரும், ஐ.வி மகாசேனன். புகழாரம் யாழ்ப்பாண . பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தேசிய முன்னெடுப்புகளுக்கு அரணாக நின்றவர் பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் என நேற்று முன்தினம் இடம் பெற்ற அன்னாரது இறுதி அஞ்சலி நிகழ்வின் போது பல்கலைக் கழகத்தின் கைலாசபதி அரங்கில் நடைபெற்ற உரையரங்கில் உரையாற்றிய ...