எமது யாழ் செய்தியாளர் இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் அனுசரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு வந்திருந்த போது, அவருக்கும் அந்த நிகழ்விற்கும் எதிராக தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி ...
கோவிட் தொற்று ஆரம்பமான காலப்பகுதியில் தனது அலுவலக பெண் பணியாளரோடு கொண்டிருந்த முறையற்ற தொடர்பு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிப்பு (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகின்ற ரொறன்ரோ நகரவாசிகளால் நேசிக்கப்பெற்ற அதன் நகரபிதா ஜோன் ரோரி விரைவில் பதவி ...
எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் மகாசங்கத்தினர் எதிர்ப்பதை நடைமுறைபடுத்த முடியாது, எனவே தமிழ்த் தலைவர்களே இறங்கிவர வேண்டும் என்று நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். தமிழ் மக்களின் வாக்கு ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் அனைத்து மக்களிற்குமான ஜனாதிபதியாக இருந்த ஒருவரின் இப்படியான கருத்து தமிழ்ச் சமூகத்திடம் ...