திருமதி. வசந்தாநடராசன் B.A., 416- 332-0269 கல்லாதமாந்தரின் கண்ணீரை நீக்கிடும் கருவண்ண அன்னை நீயே கற்றோரின் நெஞ்சத்தில் கலங்கரை விளக்கான காவியச் சுடரும் நீயே வில்லாகவேலாக வினைதீர்க்கும் மருந்தாக விளங்கிடும் சக்திநீயே வேண்டிடும் நல்வரம் விரைவாகத் தந்திடும் ஆவட்டுடைக் காளி உமையே.” இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், தமிழ் ஈழத்தின் ...
ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமுலை கணேச வித்தியாலயத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று கலந்து கொண்டு ...
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் முகமது சதாம். இவரது மனைவி தேஜ்மண்டல் (26), மாற்றுத்திறனாளியான இவர் அழகு கலை நிபுணர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திற்கு வந்த தேஜ்மண்டல், அழகாபுரம் பகுதியில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா என்னும் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளார். பின்னர், பள்ளப்பட்டி, சங்கர்நகர் ...