பாகிஸ்தானின் கராச்சியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சயீதாபாத் பகுதியின் மோச்கோ கோத் என்னும் இடத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் அங்கிருந்த தொலைபேசி நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு அமர்ந்து தேநீர் அருந்திக் ...
டில்லியில் 2026-ம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்கான மாநாடு 2 நாள் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்பு துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். அவர் மாநாட்டில் பேசும்போது, ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளும், அதேபோன்று ...
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு, 50-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்காக ...