மாணிக்க மங்கயற்கரசி பண்பாட்டு மைய அறக்கட்டளையின் ஏற்பாட்டில் “எதிரொலிப்பு” எனப்படும் சமகாலக் காண்பியக் கலைக் காட்சியொன்று 199, கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள முதலியார் வளவு மண்டபத்தில் இம்மாதம் பதினெழாம் திகதி சனிக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு திறந்து வைக்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் இருபத்தியொரு இலங்கைத் தமிழ் பேசும் ...
பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் 23 பேர் நேற்று மாலை பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க லோரியில் புறப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டம் கோட் மாமின் பகுதியில் உள்ள பாலத்தின் மேல் இன்று அதிகாலை சென்றபோது ஓட்டுநரின் ...
பாகிஸ்தானின் தென்மேற்கே பலுசிஸ்தான் மாகாணத்தில் கரன் நகரில் 2 வங்கிகள் மற்றும் ஒரு காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் சில ஊழியர்களை பணய கைதிகளாக சிறை பிடித்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் ...