அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமுறைச் சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி புத்தூரில் கறுப்புப் பதாகை ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புப் பதாகைகளை வீதியில் கட்சிப்படுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை ...
கனேடியர்களிடையே நடந்த கருத்துக்கணிப்பொன்று எதைக் காட்டுகின்றது? கனடாவில் இரண்டு மாகாணங்கள், கனடாவை விட்டு பிரிந்து போவதற்காக ஒரு பொது வாக்கெடுப்பு (Referendum) அல்லது சுயாதீன பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டிய முயற்சிகளை முன்னய காலங்களில் மேற்கொண்டுள்ளன. அதில் முதலாவதாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் கியூபெக் மாகாணம் (Quebec Province) முயற்சித்தது. ...
– கால்நடை பண்ணையாளர்கள் அறிவிப்பு– ((கனகராசா சரவணன்) மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் ...