கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனிடையே கடந்த ...
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் தணிந்தபாடில்லை. தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், இன்று பாகிஸ்தானில் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா குழு புறப்படும் என்று டிரம்ப் நேற்றே கூறியிருந்தார். எனினும், ஈரான் பங்கேற்குமா என்பது உறுதியாகவில்லை. ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் காலை பயணிகள் பேருந்து ஒன்று மலையில் இருந்து உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் 15 பயணிகள் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அதிபர் திரவுபதி முர்மு, ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, துணைநிலை ஆளுநர் ...