அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் உள்ளிட்ட 8 போர்களை நிறுத்தியிருப்பதாகவும், தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவ்வப்போது பேட்டிகளில் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அமெரிக்க ...
பு.கஜிந்தன் யாழ். பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் இருந்த 15 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள் காலாவதியாகிய நிலையில் அண்மையில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் சிகிச்சைக்காக செல்கின்றபோது அவர்களுக்கு மருந்துகள் சரியாக வழங்கப்படாமல் விடுதல், மருந்துகளை வெளியே வாங்குமாறு எழுதி கொடுத்தல் போன்ற செயற்பாடுகளால் இந்த மருந்துகள் இவ்வாறு காலாவதியாகிய ...
(08-01-2026) தமிழர்களுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட ராணுவ ஆதரவு பெற்ற தையிட்டி திஸ்ஸ விகாரை எதிரான மாதாந்த போராட்டத்திற்கு வந்த வாகனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் விபரங்களை சேகரிக்க பொலிஸாரின் முன்னெப்போதும் எடுக்காத முயற்சி, உள்ளூர் தமிழ் ஆர்வலர்களிடையே எதிர்காலத்தில் சாத்தியமான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விகாரை ...