யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளி ஒருவருக்கு தகுந்த முறையில் மருந்து கட்டாமையினால் அந்த காயம் மோசமான நிலைக்குச் சென்ற பிடித்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட நோயாளியின் மனைவி கருத்து தெரிவிக்கையில், எனது கணவர் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் நடக்க ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மகிளங்கேணி கல்வி நிலையத்தில் கல்விகற்கும் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றைய தினம் நடைபெற்றது. கனடாவில் வசிக்கும் மனித நேய சமூக செயற்பாட்டாளரான காமலிற்றாவினால் வழங்கப்பட்ட நிதியில், 5வது ஆண்டில் காலடி வைக்கும் பிரீத்தி அறக்கட்டளையின் ...
பு.கஜிந்தன் கல்லூண்டாய் வீதியில் விபத்துக்கள், இரவில் வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. குறித்த வீதியில் வீதிவிளக்குகள் இல்லாததும் அதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. அந்தவகையில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முயற்சியால் மாகாண அபிவிருத்தி நிதியில் இருந்து 9.3 மில்லியன் ரூபாவும் மற்றும் சபை ...