அமைச்சரவையின் அறிவுரைக்கு எதிராக ஆளுநர் செயல்பட முடியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நடைபெறுகிற முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்துவது தொடர்ந்து நடைபெற்று வருவது மரபாகும். அந்த மரபின்படி கூடிய ...
ஆளுனர் மாளிகையின் அறிக்கை பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுனர் ஆர்.என்.ரவி, வழக்கம் போல ஆளுனர் உரையை வாசிக்காமல் வெளியேறியதன் மூலம் சட்டமன்ற மரபுகளை துச்சமாகக் கருதி அவமதித்து ...
தவெகவில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை சென்று செங்கோட்டையன் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற ...