ஈரானில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தது. அதிகரித்த பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், ...
மக்கள் நலனுக்காக மட்டுமே பாஜக செயல்படுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மராட்டிய மாநிலத்தில் வேட்டி கட்டும் தமிழர்களைக் குறித்துக் கொச்சையாகப் பேசி பிரிவினைவாதத்தைத் தூண்டி, இண்டி கூட்டணி குளிர் காய முயற்சித்த வேளையில், ஒற்றுமையைப் ...
அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையை அறிவித்ததாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் பேஸ்ட் காப்பி அடிப்படையிலேயே உள்ளது. கடந்த தேர்தலின் போது மகளிர் உரிமைத் ...