”சிறுபான்மையினங்களான தமிழ் , முஸ்லிம் மக்களின் பாதுகாவலர்களாக, உரிமைப் போராளிகளாக இன உணர்வாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் பலரில் தற்போது இந்த 3 எம்.பி.க்களும் பெண்ணுக்காக,பதவிக்காக, தங்கத்திற்காக தமது கட்சி, கொள்கை, இலக்கு .உரிமை என்ற ஆடைகளைக் கழற்றி அநுர அரசுக்கு துதி பாடி அம்மணமாகத் தொடங்கியுள்ளனர்” —கே.பாலா ”அரசியலில் ...
மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு ...
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் பிராங்க்போர்ட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் 2-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ...