சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. அந்த வகையில் ஆளும் கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்குகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., ...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து டிட்வா புயலாக மாறியது. இந்த புயல் கரையை நெருங்காமல் கடலோர பகுதிகள் வழியாக பயணித்த நிலையில் வறண்ட காற்று கலந்ததால் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. சென்னைக்கு அருகே 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த தாழ்வு ...
சமீபத்திய நாட்களில், தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இலங்கையில் கணிசமான உயிரிழப்புகளையும், பெருமளவிலான சொத்து சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை சீன மக்களும் பகிர்ந்து கொள்கிறார்கள் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சகோதர ...