அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தேமுதிக கழகத்தின் சார்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், ஒன்றியம், நகர, கிளை கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணிக்கும், தலைவரை ...
தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஆயுதம் ஏந்தாத போராளிகளுள், ஆயுதங்களுக்குச் சமமான அரசியல் வலிமையைக் கொண்ட ஒரே ஆளுமை எனச் சொல்வதானால், அது கலாநிதி அன்ரன் பாலசிங்கம் என்பதில் ஐயமில்லை. அவர் ஒரு தனிநபர் அல்ல; ஒரு அரசியல் குரல், ஒரு தேசிய சிந்தனை, ஒரு அங்கீகரிக்கப்படாத ...
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக ...