கனடா மொன்றியலில் 25-10-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கனடா தமிழாழிப் பேரவை, மற்றும் கனடா வாழ் நண்பர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழாழிப் பேரவைத் தலைவர், பாட்டருவி தமிழ்மாமணி க. உயிரவன், தவராணி இணை யர்களுக்கு தமிழ்நெறியில் மணிவிழாவை மிகச்சிறப்பா கொண்டாடினார்கள். மொன்றியல் வாழ் வித்துவான் ...
கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் மற்றும் யுகம் வானொலி நிலையத்தின் அதிபர் கணபதி ரவீந்திரன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் கனடா- ஸ்காபுறோ நகரில உள்ள’யுகம் வானொலி’ கலையகத்தில் சந்தித்துக் சில முக்கிய விடயங்கள் பற்றி உரையாடினார்கள். அவர்கள் இருவரும் அங்கம் வகிக்கும் ‘கனடா ...
மாவீரர் நாளை ஒரு புனிதமான நாளாக கொண்டாட பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அன்றையநாள் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானசாலைகளை மூடுவதென்று தீர்மானித்துள்ளது. இன்றைய சபை அமர்வின்பின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 2026 ம் ஆண்டிற்குரிய வரவு ...