2011 சட்டமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில் வைகோ முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ‘அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்க விரும்பவில்லை’ என்று ஜெயலலிதாவிடம் ஓ.பன்னீர்செல்வம் பொய் சொல்லிவிட்டார் என்று ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் வைகோ பரபரப்பு கருத்தை தெரிவித்தார். அவருடைய இந்த ...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா – நிகழ்ச்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிவாரியாக நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் இன்று 80-வது தொகுதியாக ஒசூர் நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்டார். அவர்கள் ...
யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப்பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் இன்று (07) அதிகாலை உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் 21 வருடங்களாக ...