எமை ஈன்றெடுத்த எம் அன்புத் தாயே உங்கள் இன்முகம் தான் எங்கேயம்மா இவ்வுலகில் எமை விட்டுப் பிரிந்து ஆண்டொன்று ஆனதே அம்மா பாசத்தை நமக்கு ஊட்டி வளர்த்த பண்பான எம் அன்னையே கண்ணின் இமையானீர் அன்று எம் கண்ணீரின் கதையானீர் இன்று எங்கள் பாச ஒளிவிளக்கே ஓர் ஆண்டு ...
(புளியங்கூடல் -யாழ்ப்பாணம் (பிறந்த இடம்) – B0mlo, Norway London, United Kingdom) யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நோர்வே B0mlo ஐ வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி ஜெயதாசன் அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ...
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்குவதில்லை ! கள்ளமில்லா சிரிப்பு கனிவான அணைப்பு உள்ளம் எல்லாம் நிறைந்து உதவிடும் தொண்டன் வெள்ளமெனப் பாய்கின்ற தருமத்தின் புதல்வன் தெள்ளமுதாம் சைவத்தினை சைவநீதியாய் செப்பிய தமிழன் கடந்த மூன்று தசாப்தங்களாக கனடாவில் “கனடா இந்துமாமன்றம்” என்ற அமைப்பின் செயலாளராக பணியாற்றி தொண்டு செய்து ...