யாழ்ப்பாணம் 2ம் ஒழுங்கை பலாலிவீதியை வசிப்பிடமாகவும், ஸ்யாபரோவில் வாழந்துவந்த திருமதி. அன்னலக்சுமி துரைராஜா அவர்களின் ஓராண்டு நினைவு அஞ்சலி. நான் வாழ்ந்த முதல் வீடு அம்மாவின் கருவறை…. நான் அமர்ந்த முதல் சிம்மாசனம் அம்மாவின் மடி.. நான் தூங்கிய முதல் பாய் அம்மாவின் புடவை நான் போர்த்துக் கொண்ட ...
மாற்றம் ஒன்றுதான் மாறாதது மரணம் ஒன்றுதான் நிலையானது இறப்பு என்பது எல்லோருக்கும் உள்ளது என்ற உண்மை எவருக்கும் தெரிந்தது மலையென நிமிர்ந்து நின்ற மனித நேயன் வசந்த குமார் மறைந்தனன் என்ற சேதி இடியென எம்செவியில் விழுந்த போது இடிந்துதான் போனோம் உண்மை கடிதென வந்த காலன் கவர்ந்தனன் ...
பிறப்பு: 17-02-1936 – மோட்சம் 05-27-2020 அமரர். திருநாவுக்கரசு குழந்தைவேலு (இணுவில்) திதி: 15-05-202) விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லாள் விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே விண்ணுக்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணியின் கனிந்து புன்னகையோடு பிரகாசிக்கும் எங்கள் அப்பா மரணத்திற்கும் வலிக்காமல், அமைதி கொண்டவரே. ...