கடந்த மே 2ம் திகதி கனடா ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ள நகர சபையின் சபா மண்டபத்தில் கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘அனைத்துலக ஊடகச் சுதந்திர தின விழாவில் கனடாவில் ஊடகத்துறையிலும் சமூகப் பணியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் எழுவருக்கு விருதுகள் வழங்கப்பெற்றன. அவர்களில் கனடிய பல்லினப் ...
சரவணா பவன் சைவ உணவகத்தின் திருத்தியமைக்கப்பெற்ற கிளையின் திறப்பு விழா கனடாவில் நான்கு கிளைகளைக் கொண்டு சிறப்பாக இயங்கிவரும் தமிழ்நாட்டை தலைமையாகக் கொண்ட ‘சரவணா பவன்’ சைவ உணவகத்தின் மிசிசாகா கிளையானது அண்மையில் திருத்தியமைக்கப்பெறுவதற்காக இரண்டு மாதங்கள் மூடப்பட்டு வேலைகள் நடைபெற்றன. மிக அழகியதாக உள்ளேயும் வெளியேயும் திருத்தப்பெற்றுள்ள ...
அண்மையில் உத்தியோகபூர்வ விஜயமாக கனடா வருகை தந்திருந்த, ஈழத் திருநாட்டின் நெற்றித் திலகமாம் நெடுந்தீவின் மைந்தனும், வளம் கொழிக்கும் கிளிநொச்சி மக்களின் வாழ்விலும், மனங்களிலும் என்றும் நிலையாக வாழுகின்ற, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களையும், திருகோணமலையின் மைந்தனும், சமுகப்பணிக்கே ...