ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினியி அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என திரை உலகில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ரஜினியின் 173-வது படத்தை டிராகன் பட இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து இயக்கபோவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் படத்தின் கதையை ரஜினியுடன் அஸ்வத் மாரிமுத்து விவாதித்துள்ளார்.அவர் ...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் மதராஸி. இதில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தான் இயக்கப்போகும் அடுத்த படம் குறித்து பேசியுள்ளார் முருகதாஸ். இயக்குநர்கள் ராம், மாரி செல்வராஜ், கிருத்திகா உதயநிதி, அஸ்வந்த் மாரிமுத்து ஆகியோருடன் இணைந்து தனியார் யூடியூப் ...
தமிழில் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘கௌரி’ தொடரில் நாயகியாக நடித்து பிரபலமடைந்த நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் கோட்டூரு பகுதியைச் சேர்ந்த நந்தினி, கன்னட தொடரில் நடித்ததன் மூலம் சின்ன திரைக்கு அறிமுகமானார். பல தொடர்களில் துணை நடிகையாக ...