அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.48 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த ...
மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து வரும் 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் அம்மா அரசின் பொற்கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ...
கனடாவில் உள்ள பல்லினப் பத்திரிகையாளர்களுக்கான மிகப்பெரிய அமைப்பான கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் (National Ethnic Press and Media Council of Canada) இவ்வாண்டிற்கான கலை மற்றும் ஊடகம் சார்ந்த சிறப்பு விருது கனடா GTA ,இலத்திரனியல் ஊடக நிறுவனத்தின் அதிபர் கெங்காதரன் அவர்களுக்கு வழங்கப்பெற்றது. 12-12-2025 ...