பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டில் பல்வேறு தீவுகள் அமைந்துள்ளன. இதனிடையே, அந்நாட்டின் தலைநகர் மணிலா, லுசன் தீவு, பஹுவொய் உள்பட வடக்கு நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ...
ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை மியான்மர் அரசு நிராகரித்துள்ளது. மியான்மரில் 2021-ல் ராணுவப் புரட்சி மூலம் மக்களாட்சி கவிழ்க்கப்பட்டது முதல் அரசியல் கொந்தளிப்பு நீடிக்கிறது. பெண் தலைவர் ஆங் சான் சூகி (வயது 81) சிறைபிடிக்கப்பட்டதால் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதற்கிடையே, வீட்டுக்காவலில் உள்ள ...
கொலம்பியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. கொலம்பியாவின் மேற்கே ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவின் மேற்கே சான் ஜோஸ் டெல் பால்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தலைநகர் பொகோட்டாவிலிருந்து சுமார் 150 மைல் தொலைவில் ...