பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனால் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர இருக்கிறார். இந்த நிலையில் பீகார் தேர்தலில் என்டிஏ-யின் அமோக வெற்றி குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது: பீகார் தேர்தலில் ...
பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து சதித் திட்டங்களையும் பொய் பிரசாரங்களையும் தவிடுபொடியாக்கி, மகாத்மா புத்தர் ...
மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேகதாது வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; ”காவேரியில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை பறித்திடும் வகையில் கர்நாடக அரசு தயாரித்துள்ள மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை எதிர்த்து ...