தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுகவின் வெற்றி வேட்பாளர் கே. பி. பரமசிவமை ஆதரித்து இன்றைய ...
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பேசியதாவது; திருவண்ணாமலை திமுகவின் கோட்டை. திருவண்ணாமலையை கருணாநிதிதான் தனி மாவட்டமாக உருவாக்கினார். இப்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளோம். மலைகளும், அருவிகளும் நிறைந்த மாவட்டம் கள்ளக்குறிச்சி. இரண்டு மாவட்டங்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளோம். நான் லிஸ்ட் ...
திரும்பத் திரும்ப கூறவேண்டியுள்ளது. அரசியலில் தூய நீதி என்பது கிடையாது. அரசுகளுக்கு இடையிலான நலன்கள்தான் உண்டு. வெளி அரசுகள் அந்த நலன்களின் அடிப்படைகள்தான் ஈழத் தமிழர்களை அணுகும். உதாரணமாக கொழும்பைக் கையாள முடியாத நிலைமை வரும்பொழுது, தமிழ் அரசியலை ஓர் அழுத்தப் பிரயோக சக்தியாகப் பயன்படுத்த வேண்டிய தேவை ...