விருதுநகர் மாவட்ட மக்களின் முப்பது ஆண்டு கால கனவு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 61 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, ...
கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி ...
யாழ் இந்துக் கல்லூரியின் பெருமைமிகு பழைய மாணவர் கனடாவின் உயரிய இராணுவ மரியாதைகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதை தலைநகரன்மான ஒட்டாவாவில் வசிக்கும் ஈழத்தமிழரான வாகீசன் மதியாபரணம் அவர்கள் பெற்றுள்ளார். இதன்மூலம், இவ்விருதை பெற்ற முதல் ஈழத்தமிழராக வரலாற்றில் பெயர் பதித்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் ...