அரசின் நிதி எவ்வாறு விரயமாகின்றது என்பதற்கு நல்ல உதாரணம் ! ந.லோகதயாளன். இலங்கையில் உள்ள மாவட்டச் செயலகங்கள், மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி அலுவலகங்களில் அளவிற்கு அதிகமான பணியாளர்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றது. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் 2025 ஆம் ...
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. பின்னர் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தர்ஸ புல்லில் நடந்து வந்தது. ...
இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் நடத்தியது. அப்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து சரமாரி வான்தாக்குதல் நடத்தப்பட்டது. ...