பீகார் முன்னாள் முதல் அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி. (ராஷ்ட்ரிய ஜனதா ...
ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. 121 தொகுதிகளில் நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் இறுதி நிலவரத்தை நேற்று ...
உழைப்பால் உயர்ந்த எம்ஜிஆரை எந்தச் சக்தியாலும் வீழ்த்த முடியவில்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற முறையில் தான் 45 ஆண்டுகாலம் என்னுடைய பணிகளை ஆற்றி வருகிறேன். என்னை பொறுத்தவரையிலும் இளவரசரை போல் என்றைக்கும் இருந்ததில்லை ...