அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற ரூ.17 ஆயிரம் கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், கடன் தொகையை முறையாக பயன்படுத்தாமல் போலி ...
பீகார் சட்டசபை தேர்தல் காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது; “பாஜகவும், தேர்தல் ஆணையமும் அரியானா தேர்தலில் வாக்குகளை திருடிவிட்டன என்பதை நாங்கள் முழு உலகிற்கும் காட்டியுள்ளோம். பீகாரிலும் அவர்கள் வாக்குகளைத் திருட முயற்சிப்பார்கள். இதைத் ...
பீகாரில் கடந்த மூன்று ஆண்டுகளில் 27 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக நவம்பர் 6-ந்தேதி(இன்று) 121 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் ...