பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய குர்ரம் பழங்குடியின மாவட்டத்தில் சுல்தானி பகுதியில் பாதுகாப்பு படையினரின் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வாகனத்தின் மீது தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பினர் துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து அவர்களை இலக்காக கொண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ...
வடமாநிலங்களில் தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை என கனிமொழி தெரிவித்துள்ளார். பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகத்திலுள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் பேசியது தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கனிமொழி எம்.பி. இது ...
வட மாநிலம், தென் மாநிலம் என்னும் பிரிக்கும் சூழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட வேண்டாம் என நயினார் நாகேந்திரன் கூறினார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”தமிழக முதல்-அமைச்சர் பீகாரை பற்றி பேசியதைதான் பிரதமர் மோடியும் பேசி இருக்கிறார். ...