வெள்ளையனே வெளியேறு இயக்க வீரர்களை நினைவுகூர்வோமென எல்.முருகன் கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து வீர ஆத்மாக்களையும் ஆழ்ந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய இணை-அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே ...
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 123 அடியை நெருங்கியது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக ...
சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 51 நீதிபதிகள் உள்ளனர். 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 19 பேருடைய பெயரை சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட ...