ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ...
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை புறக்கணித்தது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மதுரையில் நடந்த மதச் சார்பற்ற ...
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் பல்லின மக்களை ஒன்றிணைக்கும் அமைப்பான HERITAGE BEYOND BOARDERTS அமைப்பானது 15ம் திகதி சனிக்கி;ழமையன்று ரொறன்ரோ மாநகரில் நடத்திய பல்கலாச்சார விழா மற்றும் பல்லினங்களைச் சேர்ந்த வெற்றியாளர்களுக்கு பல் கலாச்சார விருது வழங்கும் வைபவம் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன . அமைப்பின் நிறுவனர் ...