ஒருநாள் காய்ச்சல் காரணமாக 21ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றைய தினம் (21) இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் அன்றையதினம் தனது தாயாரின் ...
(கனகராசா சரவணன்) கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்; 22ம் திகதி அன்று புதன்கிழமை (22) ஆஜராகி சுமார் 5.00 மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த ...
தனக்கு மட்டுமன்றி பிறிதொரு நாட்டிற்கும் சேர்த்தே உளவு பார்ப்பதாக ‘கசிந்துள்ள’ தகவல் இந்தியாவின் பரம எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சின நாடுகள் இந்தியாவின் சகல திசைகளிலும் நிலை எடுத்து தமக்கான பணியை முன்னெடுப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்காக இந்தியாவிற்கு அண்மையாக உள்ள வடக்கின் 3 மாவட்டங்களில் அதிக ...