தமிழ்நாட்டை புறக்கணித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, தனது போக்கை திருத்திக் கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை, கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரெயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட ...
தமிழ்மொழி மீதான தாக்குதலுக்கு எதிராகத் தமிழ்நாடுபோராடும், தமிழ்நாடுவெல்லும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ ...
”மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள்.சுதந்திரச்சிற்பிகள் எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள் எமது இனத்தின் சுதந்திரத்திற்காக,கௌரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை ஈர்ந்துள்ள இந்த மகத்தான தற்கொடையாளர்கள் காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்” கே.பாலா தமிழினத்தின் இறையாண்மை வேர்களாக தமிழீழ ...