பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் 23ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். காரைநகர் – பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை 3-4 தடவைகள் மூக்காலும் வாயாலும் இரத்தம் ...
பாட்டருவியான அவரைப் பாராட்ட உலகெங்குமிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் நேரிலும் இணையத்திலும் இணையவுள்ளார்கள் கனடா – மொன்றியால் மாநகரில் கடந்த பல வருடங்களாக வாழ்வது மாத்திரமல்ல தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் அவசியமானவை என்ற நிலைப்பாட்டோடு தொடர்ச்சியாக பயணித்து வரும் பாட்டருவி தமிழ்மாமணி கவிஞர் க. உயிரவன் ...
”இலங்கையில் பேரினவாதத்தைத் தோற்றுவித்து இனப்படுகொலைகளையும் மத வன்முறைகளையும் செய்த பெருந்தேசியக் கட்சிகள் எவையும் தமது கட்சிப் பெயரில் இனத்தையோ, மதத்தையோ கொண்டிருந்ததில்லை. இன ,மத அடையாளங்களுடன் இருக்கும் கட்சிகளையும் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் இன ,மத அடையாளங்கள் இல்லாத இந்த அரசியல் கட்சிகளின் ஆட்சியாளர்கள் இன .மத ரீதியாக ...